அறிவிப்பு - புத்தம் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!
ஹலோ பிரென்ட்ஸ்
வணக்கம்!
chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிந்து வினோத் தன்னுடைய இருபத்தி ஒன்றாவது கதை "வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்!!!!
இதை 'ஆதி' எனும் புனைப்பெயரில் எழுத இருக்கிறார்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
ஹாய் பிரென்ட்ஸ்,
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் நான் தொடங்கும் ஒரு கதை 😃 😃 😃!!!! வாவ், நாட்கள் என்ன வேகமாக ஓடுகின்றன!!!!!
புதுக் கதை ஆரம்பிக்க பச்சைக் கொடி சிக்னல் கிடைத்த உடனே (தேங்க்ஸ் டீம் 😘 😘 😘) நான் லைன்-அப் செய்திருக்கும் கதை ஐடியாக்களில் இருந்து எதை செலக்ட் செய்வது என்று ஒரு கேள்வி.
கடைசியில் ‘வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே’ கதையை தேர்வு செய்ய முக்கிய காரணங்கள், இது சிம்பிள் & ஸ்வீட் கதை 😊 😊 😊 + ஜாலியாக போகும் ரொமாண்டிக் கதை 😀 😀 😀 😀
அப்புறம் இது ரொம்ப ரீசன்டாக நான் யோசித்த கதை என்பதும் ஒரு காரணம். So, very fresh 😃 😃 😃 😃!!!!
2018 கதை எழுதும் விஷயத்தில் எனக்கு அருமையான ஆண்டாக இருக்கிறது.
அந்த ட்ரெண்டை இந்த கதையும் தொடரும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை எனக்கு கமன்ட், ரியாக்ஷன், லைக், ரேட்டிங்க்ஸ் வழியாக கொடுத்த பிரென்ட்ஸ் உங்களுக்கும், ஒரு writer ஆக என்னை யோசிக்க வைக்கும் chillzee டீம் தோழிகளுக்கும் இந்த கதை ஸ்பெஷல் சமர்ப்பணம்.
ஹை-ஃபையாக dedicate செய்திருக்கேன், சோ கட்டாயம் கதை நல்ல இருக்கும்னு வச்சுப்போம் 😉 😉 😉 😉 (என்னே ஒரு லாஜிக்!!!!)
சீக்கிரமே உங்களை கதை வழியாக சந்திக்க வருகிறேன். நன்றி ஃபிரென்ட்ஸ்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக மனமார்ந்த வாழ்த்துக்கள் பிந்து
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏