அறிவிப்பு - 18 ஜூன் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் ஆதிபனின் காதலி தொடரின் மூலம் அறிமுகமான சசிரேகா, இன்னுமொரு புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.
"கோதை விழிகளில் ஜாலமிடும் காதல்" எனும் இந்த புதிய தொடர்கதை ஜூன் 18 ஆம் தேதி முதல் வாரம்தோறும் வியாழன் காலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி மற்றும் தன்னை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் என் பெயர் சசிரேகா
இது என்னுடைய மூன்றாவது கதை. மறுபடியும் உங்களுடன் எனது புதிய கதையை பகிர்ந்து கொள்ள நான் வந்திருக்கிறேன். எனது இந்த கதையில் 3 பேரின் வாழ்க்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளால் அவர்களின் பாதைகள் வேறானாலும் இறுதியில் ஓரிடத்தில் அவர்கள் சந்திக்கும் போது ஏற்படும் காதல், திருமணம், குடும்ப பிரச்சனைகள் பற்றிய கதையை சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளேன்.
எனது ”ஆதிபனின் காதலி மற்றும் ”நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்” கதைகளைத் தொடர்ந்து இந்த கதைக்கும் ஆதரவு தருமாறு சில்சி குழுமத்திடமும் அனைத்து வாசகர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 😊
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏