அறிவிப்பு - 2 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் "என் மடியில் பூத்த மலரே" எனும் தொடர் கதை எழுதிக் கொண்டிருக்கும் பத்மினி, "உன்னை விட மாட்டேன்... என்னுயிரே" எனும் புதிய கதையுடன் உங்களை சந்திக்க வருகிறார்.
இந்த புதிய கதை, ஜூன் 22 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக் கிழமை மதிய நேரத்தில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
Hi Friends,
என்னுடைய முதல் தொடர் கதையான என் மடியில் பூத்த மலரே கதைக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. இந்த கதை எழுதும் பொழுதே இன்னொரு கதை தொடங்க வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை. முதல் கதை முடியும் வரை பொறுமை இல்லாததால் இப்பவே தொடங்கி விட்டேன்.. (ஹி ஹி... நீங்கள் திட்டுவது கேட்கிறது)
உன்னை விட மாட்டேன்... என்னுயிரே ஒரு மோதல்+காதல் கதை. கதாநாயகன் நாயகிக்கு என்ன மோதல் வந்தது. அது எப்படி காதலாக மாறப்போகிறது என்பதை கொஞ்சம் சுவராசியமாக எழுத முயற்சி செய்திருக்கேன்.. இந்த கதையையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள். நன்றி....
வாய்ப்பு அளித்து encourage பண்ணும் ChillZee Team க்கும் நன்றி........
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் பத்மினி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏