அறிவிப்பு - 25 ஜூலை தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee.inல் ஆதிபனின் காதலி தொடரின் மூலம் அறிமுகமான சசிரேகா, இன்னுமொரு புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.
"முப்பொழுதும் உன் நினைவே" எனும் இந்த புதிய தொடர்கதை ஜூலை 25 ஆம் தேதி முதல் வாரம்தோறும் புதன் மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
மகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் மாமனுக்கும் மாமன் மகளின் அன்புக்காக தவிக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை.
கூட்டுக்குடும்பம் அதில் நடக்கும் பிரச்சனை, காதல், உறவுகளின் சென்டிமென்ட், பிரிவு, கல்யாணம் கலாட்டா என பல கலவையாக நகைச்சுவையுடன் இந்த கதை நகர்கிறது.
படித்து தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 😊
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏