(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - 23 ஆகஸ்ட் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

Kadhalai pera ethanikkiren

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee.inல் ஆதிபனின் காதலி, நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் ஆகிய தொடர்களின் மூலம் chillzee வாசகர்களுக்கு அறிமுகமான சசிரேகா, இன்னுமொரு புதிய கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்.

"காதலை பெற எத்தனிக்கிறேன்" எனும் இந்த புதிய தொடர்கதை 23 ஆகஸ்ட் முதல் வாரம்தோறும் வியாழக் கிழமை மாலைகளில் பதிவாகும்.

 

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது.  அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான். இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை

படித்து தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

 

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 😊

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.