(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - ஜெய்யின் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!

Gayathri manthirathai

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்! 

சில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'கௌரி கல்யாண வைபோகமே', 'விடியலுக்கில்லை தூரம்', 'ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்' மற்றும் 'சாத்திரம் பேசுகிறாய்... கண்ணம்மா' புகழ் ஜெய், தன்னுடைய ஐந்தாவது தொடர் "காயத்ரி மந்திரத்தை....." உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.

இந்த தொடரின் அத்தியாயங்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புதன் காலைகளில் உங்களைத் தேடி வர இருக்கிறது.

புதிய கதை பற்றிய ஜெய்யின் அறிமுகம் இதோ:

Hello Friends....

எல்லாரும் எப்படி இருக்கீங்க.... என் அடுத்த கதையின் தலைப்பு “காயத்ரி மந்திரத்தை.....” ...

medical field-ல் நம் நாடு அடைந்திருக்கின்ற முன்னேற்றம் அளப்பரியது... அதே சமயம் அதில் விரவியிருக்கும் ஊழலும் அளப்பரியதுதான்..... இதைத்தான் இக்கதையின் மூலம் உங்களுடன் பேசப்போகிறேன்...

கூடவே கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இருவர் சூழ்நிலை காரணமாக இணையும்போது ஏற்படும் சிக்கல்களையும் பேசலாம்.....

என் மற்ற கதைகளைப் போல இதற்கும் உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.... நன்றி....

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஜெய் 🙂

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.