அறிவிப்பு - 8 செப்டம்பர் தொடங்கும் ஸ்ரீயின் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
"என்னுள் நிறைந்தவனே", "நின்னை சரணடைந்தேன்", "என் காதலின் காதலி", "இன்பமே வாழ்வாகிட வந்தவனே", "அன்பின் அழகே" புகழ் ஸ்ரீ தன்னுடைய ஆறாவது தொடர்கதை "விழி வழி உயிர் கலந்தவளே" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை, செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம் நட்புகளே,
சில்சீயில் என்னுடைய ஆறாவது கதையான “விழி வழி உயிர் கலந்தவளே” மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க ஓடி வந்துவிட்டேன்..
நாயகன் திவ்யாந்த் நாயகி வெண்பா இவர்களுக்கான காதல் திருமண கரை சேர்ந்து சில பல புரிதலின்மையால் பிரிவை சந்தித்து மீண்டும் அவர்கள் இணைவதுதான் நம் கதைக் களம்.
போன கதைக்கு விடுத்த அதே மிரட்டல் தான் சப்போர்ட் பண்ணுங்கனு எல்லாம் கேக்க மாட்டேன் பண்ணியே ஆகணும் சொல்லிட்டேன்..😊😊
விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருகிறேன் மக்களே..
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் போஸ்ட் செய்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் ஸ்ரீ 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏