அறிவிப்பு - 2 நவம்பர் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
நம் chillzee.inல் புதிய எழுத்தாளராக மஹா அறிமுகமாக இருக்கிறார்.
"எனதுயிரே" எனும் அவரின் கதை 2 நவம்பர் முதல் இருவாரத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமை காலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
வணக்கம்!!!.
"எனதுயிரே" எனது முதல் படைப்பு. இக்கதையை படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள். உங்களின் கருத்துக்கள் என் கதை வளத்தை வளர்த்து கொள்ள உதவும்.
கதை சுருக்கம்:
நமது கதையின் நாயகன், நாயகி இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பின் அவர்களின் வாழ்க்கை செல்லும் பாதையை காண்போம். ஆழ்ந்த காதலும், புரிதலும் கணவன் மனைவி இடையே இருந்து விட்டால், எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க முடியாது என்பதை கருவாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் மஹா.
உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏