அறிவிப்பு - 10 ஜனவரி தொடங்கும் சசிரேகாவின் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
Chillzee வாசகர்களுக்கு பரிச்சயமான சசிரேகா தன்னுடைய புதிய தொடர்கதை "கலாபக் காதலா" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.
இந்த கதை 10 ஜனவரி முதல் வாரம்தோறும் வியாழன் மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:
இருவேறு குணங்கள் கொண்ட இருவருக்குள் ஏற்படும் திடீர் பரிச்சயமும் அதில் உருவான நட்பும், நட்பில் தொடங்கி உருவான காதல், காதலால் ஏற்பட்ட நன்மைகள் தீமைகள் இறுதியில் அவர்களின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே இக்கதையாகும்.
உங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் சசிரேகா 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}