(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - விரைவில் தொடங்க இருக்கும் புத்தம் புதிய தொடர்!

Un manathil iruppathu naanum en kathalum mattume

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

நம் chillzee.inல் புதிய தொடர்கதை எழுத்தாளராக கண்ணம்மா அறிமுகமாக இருக்கிறார்.

"உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே" எனும் அவரின் கதை வரும் வெள்ளிக்கிழமை முதல் நம் chillzee.inல் பதிவாக இருக்கிறது. 

இந்த கதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெள்ளி மதியங்களில் பதிவாகும்.

தையை பற்றிய ஆசிரியையின் அறிமுகம் இதோ: 

வணக்கம் தோழிகளே தோழர்களே நான் உங்கள் கண்ணமா. சிலருக்குத் தெரிய 10% வாய்ப்பாவது  உள்ளதாய் எண்ணித் தான் என்னை அறிமுகப்படுத்தும் சமயம் உங்கள் கண்ணமா என்று உறைத்தது. நான் சில்சீயில் சல கிறுக்கல்களை கவிதை என்று நம்ப வைத்துள்ளேன். இதோ என் முதல் கதை நம் சில்சீயில்

 "உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே"

 என்னடா இவ கதையுடைய பேரே இப்படி லூசு தனமா இருக்குனு நெனச்சிடாதீங்க நான்னும் கொஞ்சமே கொஞ்சம் அப்படி தான் .

கதைச் சுருக்கம் பெரிசா சொல்ல ஆசைப்பட்டு ஆறம்பிக்ரேன்.

வாயில் நுழைய முடியாத பெயர் கொண்ட என் நாயகி உங்கள் அனைவர் மனதிலும் மிகச் சிறிய காலத்தில் நுழையப்போகும் அதிசயமே இந்தக் கதையின் சிறப்பு.

காதலைக் காதலிக்காதவர்கள் யாரும் இலையல்லவா நானும் இல்லை. எனவே நம் கண்கவர் நாயகன் நாயகியின் காதலும் அவர்களின் காதல் கலாட்டாக்களுமே நம் கதையின் சிறப்பு.

chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் கண்ணம்மா. 

உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:656}  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.