அறிவிப்பு - புது தொடர்கதை படிக்க ரெடியா பிரென்ட்ஸ்!!!
வணக்கம் ஃபிரென்ட்ஸ்!
நம் chillzee.inல் புதிய தொடர் கதை ஒன்று விரைவில் தொடங்க இருக்கிறது.
இது ஒரு வித்தியாசமான தொடர்கதை!!!
கதையை எழுதுறவங்க யாருன்னா....
.....
நம்ம சுபஸ்ரீ!!!
இரண்டு நிறைவுப்பெற்ற கதைகள் + தற்போது தொடராக சென்றுக் கொண்டிருக்கும் 'இதயச் சிறையில் ஆயுள் கைதி'யை தொடர்ந்து சுபஸ்ரீ எழுதும் நான்காவது கதை இது.
இந்த புதிய கதையோட பெயர் “ரிங்கா ரிங்கா ரோசஸ்”.
வாழ்த்துக்கள் சுபஸ்ரீ 👍👍👍
இந்த புதிய கதை பற்றி சுபஸ்ரீ என்ன சொல்றாங்கன்னு கேட்போம் வாங்க!
ஹாய் பிரெண்ட்ஸ்
ஆதவன் உதிக்கையில் நிலவு மறைக்கப்படுகிறதே அன்றி மரிப்பதில்லை.
நிலவு உலா வருகையில் ஆதவனும் அவ்விதமே. . . .
இது இயற்கையின் ரகசிய உடன்படிக்கை.
இதுவே “ரிங்கா ரிங்கா ரோசஸ்” கதையின் கரு.
என் மற்ற கதைகளைப் போல இதற்க்கும் உங்கள் நல்ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.
நன்றி
சுபஸ்ரீ.
கதையை தொடர்ந்து படிங்க. அப்படியே மறக்காம உங்க கமன்ட்சையும் பகிருங்கள்.
உங்கள் புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுபஸ்ரீ 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}