அறிவிப்பு - 29 ஏப்ரல் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
நம் chillzeeயில் புதிய கதை ஒன்று தொடங்க இருக்கிறது.
"நீயிருந்தால் நானிருப்பேன்" கதையை தொடர்ந்து 'ராணி...மகாராணி...' எனும் புதிய கதையுடன் உங்களை சந்திக்க வருகிறார் ராசு.
இது அவருடைய பத்தாவது கதை.
இந்த கதை, ஏப்ரல் 29ஆம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் பதிவாகும்.
கதையை தொடர்ந்து படிங்க. அப்படியே மறக்காம உங்க கமன்ட்சையும் பகிருங்கள்.
உங்கள் புதிய தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ராசு 🙂
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏