(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - 16 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

En ithayam kavarntha thamaraiye

ணக்கம் பிரென்ட்ஸ்,

நம் chillzeeயில் மே 16ஆம் தேதி முதல் புதுத் தொடர் தொடங்க இருக்கிறது.

இன்று நிறைவுப்பெறும் 'கலாபக் காதலா' கதையைத் தொடர்ந்து சசிரேகா 'என் இதயம் கவர்ந்த தாமரையே' எனும் புதிய கதையுடன் உங்களை சந்திக்க இருக்கிறார். இது அவரது பதினோராவது கதை.

வாழ்த்துக்கள் சசிரேகா.

இந்த புதிய கதைக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் முன்னுரை இதோ:

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது. நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.

ங்கள் புதிய தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் சசிரேகா 🙂

chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்! 

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:656} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.