அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
வணக்கம் பிரென்ட்ஸ்,
நம் chillzeeயில் விரைவில் புதுத் தொடர் தொடங்க இருக்கிறது.
தற்போது தொடராக சென்றுக் கொண்டிருக்கும் 'இதயச் சிறையில் ஆயுள் கைதி' மற்றும் “ரிங்கா ரிங்கா ரோசஸ்” கதைகளைத் தொடர்ந்து 'கிபி டு கிமு' எனும் புதிய கதையுடன் உங்களை சந்திக்க வருகிறார் சுபஸ்ரீ
வாழ்த்துக்கள் சுபஸ்ரீ.
இந்த புதிய கதைக்காக சுபஸ்ரீ பகிர்ந்திருக்கும் முன்னுரை இதோ:
நட்புகளுக்கு வணக்கம்
கிபி டு கிமு என்னும் புதிய தொடர்கதையுடன் வந்துள்ளேன் . . .
நம்முடன் இக்கதையில் இரண்டே இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே பயணிக்கப் போகிறார்கள்.
அவர்கள் தான் கிபி மற்றும் கிமு.
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் என்ன? என்று பார்ப்போம் வாருங்கள்.
என் மற்ற கதைகளைப் போல இதுவும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
நன்றி
சுபஸ்ரீ
உங்கள் புதிய தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் சுபஸ்ரீ 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}