(Reading time: 2 - 3 minutes)

New series starting soon!

Naanum inge unnodu

Dear friends,

We have a new series starting next week.

It will be penned by Pooja Pandian who has written a few Short stories in our Short story section.

Her series named "Naanum ange unnodu..." will be updated fortnightly on Wednesdays [1pm] from 15th February.

Here's what the writer got to say about her story:

அன்பார்ந்த சில்ஸி வாசகர்களுக்கு, வணக்கம். நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சில்ஸியின் வாசகியாக மட்டும் இருந்து வந்துள்ளேன். அதில் வரும் தொடர் கதைகளை மிகவும் விரும்பி படிப்பேன். சில நாட்களே கொட்டும் குற்றால அருவியை போன்ற சிறு கதைகளை விட வற்றாத ஜீவ நதியான கங்கையை போன்ற தொடர்கதைகளே எனது விருப்பம்.

சில்ஸியின் சிறுகதை போட்டி அறிவிப்பு ,  நாமும் எழுதலாம் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது........ எழுதிய பின் வந்த வாசகர்களின் பாராட்டுக்கள் என்னை இமயத்தின் உச்சியில் வைத்தது என்றால், நான் எழுதிய ஒரே காரணத்திற்காக அதை படித்த என் மகனது, தமிழ் வாசிப்பு எனக்கு சொர்கத்தையே காட்டியது......  அதனால் மூன்று சிறு கதைகளை முடித்து இதோ ஓர் தொடர் கதை ஆரம்பம்.

நானும் அங்கே உன்னோடு....... கதையின் தலைப்பில் உள்ளது போல் நாயகன், ஒன்று, நாயகி இருக்கும் இடம் தேடி செல்லவும் , இல்லையெனில் நாயகியை தானிருக்கும் இடத்திற்கு வரவழைக்கவும் செய்யும் குறும்புகளை, நல்ல குடும்ப காதல் காவியமாக எழுத விழைந்துள்லேன்.  தங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கும் உங்கள் அன்புத்தோழி  பூஜா பாண்டியன்.

Welcome to the series section Pooja. All the very best for your series.

Hope you all would support the new series and make it a grand success.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.