அறிவிப்பு - பிரேமாவின் அடுத்த தொடர் விரைவில் ஆரம்பம்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
கண்ணாமூச்சி ரே ரே கதையின் மூலம் சில்சீயில் அறிமுகமான பிரேமா, 'உன்னில் தொலைந்தவன் நானடி' எனும் புதிய தொடருடன், உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்!!!!
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரேமா
நன்றி!