(Reading time: 1 - 2 minutes)

அறிவிப்பு - பிரதீபா சுந்தரின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Meela mudiyaamal unnul

னிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

பிரதீபா சுந்தர் தொடர்கதை பகுதியில் புதுமுகமாக அறிமுகமாகிறார்.

"மீள முடியாமல் உன்னுள்..!" எனும் இந்த தொடர் இன்று முதல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையான கதையாக நம் சில்சீயில் வலம் வர போகிறது.

தையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

ஹலோ chillzee friends.. நான் ப்ரதீபா சுந்தர். சிறுகதை  போட்டிக்கு பிறகு நான் எழுதும் முதல் தொடர்கதை. 

கதை பெயர்  'மீள முடியாமல் உன்னுள்..!' . தலைப்புக்கு ஏற்றதா கதையும்  இருக்கும், அப்படியே  உங்களையும்

உணர வைக்கும்னு நம்புகிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் துணையுடன் ஆரம்பிக்கறேன். உங்கள்

கருத்துகளை பகிரும்படியும் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

சில்சீ தொடர்கதை பகுதிக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் பிரதீபா!

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.