(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - சித்ராவின் புதிய தொடர் விரைவில் ஆரம்பம்!

Tamilukku amuthendru per

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

பச்சை பசுமை, டைமிங் காமெடி, மென்மையான காதல் என chillzee வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சித்ரா,  'தமிழுக்கு அமுதென்று பேர்' எனும் புதிய தொடருடன், உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார்!!!!

செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் பதிவாகும்.

 

தையை பற்றிய ஆசிரியையின் முன்னுரை இதோ:

ஹீரோவோட  பேர் தான்  தமிழ் ,  அவர்  ஹீரோயின்  மனதை வென்று ,கூடவே   சேவையும்  செய்வது தான் கதை ,நடு  நடுவே ,நம்மோட பண்ணையாரும்  வருவார் .

கதை நடப்பது  நம் பண்ணையாரின்  ஊரான கன்னியாகுடியில்  இருக்கும் பள்ளியில் ,இந்த கதைக்கும்  நியூஸ் பீடில் பார்த்த  ஒரு விஷயம் தான்  காரணம் ,இரு வேறு ஊரில் சாதித்த  இரு ஆசிரியர்களை ,ஒன்றாக  ஒரு ஊரில் பணி  செய்வது போல் காட்ட முயற்சி செய்திருக்கிறேன் .

நன்றி !

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சித்ரா smile

நன்றி!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.