Chillzee 2016 Blockbuster Countdown - # 26
ஒரு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்ற கதை இது.
புவனேஸ்வரியின் 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' கதை இருபத்தி ஆறாம் இடத்தில் இருக்கிறது. அக்டோபர் 2014ல் தொடங்கிய இந்த கதை கடந்த மாதம் நிறைவு பெற்றது.
ஒரு கதையின் கருவை போலவே அதன் கதாபாத்திரங்களும் முக்கியமானவை.
இந்த கதையின் முழுபலமும் அதன் கதாபாத்திரங்களிடம் இருக்கிறது என்று சொல்லலாம்.
கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கையில் பார்ப்பது போன்ற உணர்வை தரும் அழகான பாத்திரங்கள், உரையாடல்கள் என நம் மனதோடு ஆரம்பம் முதல் இறுதி வரை நெருங்கி உறவாடுகிறது இந்த கதை.
கதையின் இடையே வரும் கவிதைகள் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
நட்பு, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்த கலகலப்பான கதை இது என்றால் மிகை இல்லை.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... இனி எப்போதும் நம்முடன்...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}