Chillzee 2016 Blockbuster Countdown - # 16
இன்னொரு அமர்க்களமான கதாசிரியரை நமக்கு அறிமுக படுத்திய கதை இது.
பதினாறாம் இடத்தில் இருக்கும் சித்ராவின் 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்' 2015 நவம்பரில் நிறைவு பெற்ற கதை.
காலம் மாற மாற நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களும் மாறுகின்றன.
சினிமா, இசை போல கதைகளிலும் புதுமைகள் தேவை படுகிறது.
அப்படி ஒரு புதுமையுடன் வந்த கதை தான் இது. காதல் கதை என்றாலும், கதாநாயகியின் மனசாட்சியை ஒரு கதாபாத்திரமாக்கி, மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் விட அந்த மனோசாட்சி எனும் மனசாட்சியை நம் உள்ளம் கொள்ளை கொள்ள வைத்த பெருமை சித்ராவையே சேரும்.
மென்மையான, எளிமையான, இனிமையான ஒரு காதல் கதை!
உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்... நம் உள்ளம் கொள்ளை போகுதே...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}