பொறுத்தது போதும், பொங்கி எழு!
சீரும் விலங்கு படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க சூர்ய நடிகருக்காக மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர், இதற்கு மேல் காத்திருக்க முடியாது என ‘பொறுத்தது போதும், பொங்கி எழு’ ரேஞ்சிற்கு பொங்கி எழுந்து நடிகரிடம் கோபப்தோடு பேசி விட்டாராம்.
நடிகர் நயமாக பேசி விரைவில் வருவதாக வாக்கு அளித்திருக்கிறாராம்.
அதனால் இயக்குனர் ஓரளவிற்கு கூலாகி இருக்கிறாராம்.
கேட்காமல் எதுவுமே கிடைக்காது தான்!