பாவம்ங்க...!
ஐந்தே தமிழ் படங்களில் நடித்தாலும் ரசிர்களின் மனம் கவர்ந்த வாயை திறக்காமல் பேச சொன்ன நடிகை திருமணத்திற்கு பின் நடிக்க வருவார் என நிறைய பேர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
ஆனால் சமீபத்தில் வந்த அவருடைய புகைப்படங்களை பார்த்து அதே ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். நடிகை முன்பு இருந்ததற்கு ரொம்ப குண்டாகி விட்டாராம்...
அதிர்ச்சியில் இருந்து மீண்டெழுந்தவர்கள் இப்போது அவரை கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறார்களாம்...
இதெல்லாம் ரொம்ப ஓவருங்க... பாவம் அந்த நடிகை!