(Reading time: 1 minute)

காவிய தலைவனுக்கு வந்த சோதனை!

gossip

சென்னை வெள்ளத்தின் போது பலருக்கும் உதவிய அந்த காவிய தலைவனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறதாம்.

அவர் சொந்தமாக இயக்கும் படத்தை தவிர, ஒரே ஒரு கௌரவ கதாபாத்திரம் மட்டுமே இப்போதைக்கு கைவசம் உள்ளதாம்.

தமிழ் திரையுலகை நம்பி தெலுங்கு திரையுலகை மறந்தவர், இப்போது இளம் இயக்குனர்கள் முதல் அனைவருக்கும் போன் மேல் போன் போட்டு பட வாய்ப்பு கேட்கிறாராம்.

தமிழை நம்பி வந்தவர், அவசரக் காலத்தில் நேரடியாக களத்தில் இறங்கி உதவியவர் என்பதற்காகவாவது ஏதேனும் இயக்குனர் அவருக்கு வாய்ப்பு தருகிறாரா பார்ப்போம்...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.