Jokes - Anusha
கணவன்: என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது?
மனைவி: உங்களுடைய உண்மையான லவ்
கணவன்: நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி: ????
மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சீங்க?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா...!
மனைவி: அப்புறம் ஏன் கத்துனீங்க?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????