(Reading time: 2 - 3 minutes)

Jokes - Kiruthika 

fun

 

ருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான்.  ஏன்னு  கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்

 


மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!

அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! 

 


கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்

தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?


டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?


லையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் 
என்னன்னு தெரியுமா...?

தெரியலையே.... என்னது?

தலையிலே முடி இருக்கிறது தான்...


செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

 


ன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!

 


டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

 


க்கத்துவீட்டுகாரன் காய்ச்சல்ல இருக்கான்னு பாக்க போனேன்...
என்னையா.... உடம்பு   கொதிக்குது???? ன்னு கேட்டா
நெருப்புடா........ கபாலிடாங்குறான் சாவுடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.