ஜோக்ஸ் - அந்த காலம் - இந்த காலம் :-) - தேவி
அந்த காலத்துல வள்ளுவர், வாசுகின்னு கூப்பிட்டதும் கிணத்துல வாளியை அப்படியே விட்டுட்டு, வாசுகி பறந்து வந்தாங்களாம்.
இப்ப அது மாதிரி கூப்பிட்டா வாசுகி அங்கயே நின்னுருப்பாங்க, வாளி மட்டும் பறந்து வரும்
{kunena_discuss:747}