மேகம்
நுறை மனிதன் மிதர்ந்தான்,
மலை தொடவே முயன்றான்.
அவனோடு மலையும் நகர்ந்தது,
இடையினில் பறவைகள் பறந்தது.
இதை பாற்த சிரு குழந்தை,
சிரித்து கொண்டே மகிழ்ந்தது.
அவள் தாய் அவளை தூகயிலே,
அவள் கண்ட திறைகள் யாவும் மறைந்தது.
அவள் மேகத்தை பாற்து கேட்கயிலே,
தாய், அவள் அறியாமை கண்டு மகிழ்ந்து நின்றாள்,
அவளை யேமாற்ற வேர் கதைகள் யோசித்தே...
மலை தொடவே முயன்றான்.
அவனோடு மலையும் நகர்ந்தது,
இடையினில் பறவைகள் பறந்தது.
இதை பாற்த சிரு குழந்தை,
சிரித்து கொண்டே மகிழ்ந்தது.
அவள் தாய் அவளை தூகயிலே,
அவள் கண்ட திறைகள் யாவும் மறைந்தது.
அவள் மேகத்தை பாற்து கேட்கயிலே,
தாய், அவள் அறியாமை கண்டு மகிழ்ந்து நின்றாள்,
அவளை யேமாற்ற வேர் கதைகள் யோசித்தே...
A child imagining a cloud patter where a man is trying to touch a mountain. Once she is disturbed as her mother lifts her, she is unable to see that picture again and questions her mother innocently about it