(Reading time: 1 - 2 minutes)

பெண் என்பவள்......... - சுமதி

woman

அனைத்து ஆண்களுக்கும் அல்ல

அனைத்து பெண்களுக்கும் அல்ல

விதிவிலக்குக்கும் உண்டு

அவர்களுக்காக

பெண் என்பவள்.........

குழந்தையாக

சகோதரியாக

தோழியாக

காதலியாக

மனைவியாக

துணைவியாக

தாயாக

தான் எல்லோரும் நினைக்கிறார்கள்

பெண் எப்பொழுதும் யாரையாவது சார்ந்துதான் வாழ்கிறாள்

அதனால் அவளது உணர்வுகளும் மற்றவர்களை சார்ந்தே இருக்கிறது

அவளை சகமனிசியாக, உணர்வுள்ள உயிராக யாரும் மதிப்பதில்லை

அப்படி மதித்திருந்தால் இன்று இந்த நிலைமை தேவையில்லை.

ஏனென்றால் இன்று பெண்களுக்கு பெண்களே எதிரி நிலைமையில் 

ஆண்களுடனும் போரட வேண்டியுள்ளது.

சகோதரர்களே 

நீங்கள் உதவி செய்யுங்கள் என்று சொல்லவில்லை

தீமை செய்யாதீர்கள்...

குறிப்பு: யாரையும் இன்னல் படுத்துவது நோக்கமல்ல

ஏனெனில் எனக்கு கிடைத்த நண்பர்கள் அனைவரும் நல்வைரங்கள்

அதற்கு கடவுளுக்கு நன்றி

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.