நட்பின் தேடல்
அன்று பிரிவதற்கும் வாய்ப்பில்லை....புரியவும் இல்லை நட்பு....!
இன்று இணைவதற்கு வாய்ப்பு இல்லை....பிரிந்தும் புரிந்தும் தவிக்கிறது....!
இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று....!
.......................................கல்லூரி காலம் நிறைவடைந்த வேளையில்..........!