திசை மாறிய பறவை
பெற்ற போது புரிந்ததுகொண்டாள்
அன்னையின் அருமையை,
கையில் உள்ள குழந்தையை
விட்டு சென்றபோது புரிந்துக்கொண்டாள்
அம்மாவின் பாசத்தை,
காலம் கடந்து புரிந்துக்கொண்டாள்
இந்த கயவனின் சுயருபத்தை,
வழி மாறி சென்ற பிறகு
பார்க்கையில் தெரிகிறது
பாதாளம் அவளின் காலின் அருகே!