பிரிவின் சுகம்
யாரையோ பார்த்து ரசிக்கும் கண்கள்...
யாருக்கோ உதடுகள் உதிர்க்கும் முத்தம்..
யாரையோ கட்டி அணைக்கும் கைகள்...
யாருக்காகவோ சாய்ந்து கொடுக்கும் தோள்கள்..
இவையாவும் தனக்கு கிட்டாது என்றறிந்தும் அவனை தேடுகிறது இரு விழி!!!
அவன் நினைவுகள் சுமை என்றறிந்தும் அதை சுகமாய் சுமக்கின்றது அவள் இதயம்!!!!!!!!!!!!............. ...