கொலை வெறிடி - ஜான்சி
கொலைவெறி எனப்படுவது யாதெனில்,
வார நாட்களில் கடிகாரத்துடன் போட்டியிட்டுக் களைத்து,
வார இறுதியில் ஓய்வெடுக்கும் வேளையில்,
இன்று வேலைக்கு போகவில்லையா ? என்று அன்பொழுக கேட்பவர்களைப் பார்த்து ,
மனதில் எழும் ஒரு உன்னதமான உணர்வு.
{kunena_discuss:779}