கவிதை - இக்கரைக்கு - ஜான்சி
ஓர் உயரம் வந்த பின்னர்
அவ்வுயரம் வருவதற்காய்
இழந்தவற்றை எண்ணுகையில்,
முன்பிருந்தது போல்
இருந்திருக்கலாமோ?
என்றேச் சில நேரம்
வருத்தும் எண்ணங்கள்.
{kunena_discuss:779}
ஓர் உயரம் வந்த பின்னர்
அவ்வுயரம் வருவதற்காய்
இழந்தவற்றை எண்ணுகையில்,
முன்பிருந்தது போல்
இருந்திருக்கலாமோ?
என்றேச் சில நேரம்
வருத்தும் எண்ணங்கள்.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.