(Reading time: 1 minute)

கவிதை - திரு திரு விழிகள்  - ஷக்தி

cheeks

கன்னம் கொய்து,

காதல் செய்ய முனையும்,

நாவிரல்களின் முன்னே, 

கர்வமாய் முன்னின்று,

எனை தீண்டி சென்ற

நின் கார்மேக கண்கள்!

அன்பின் வசந்தம்

அவ்விரு திரு திரு விழிகளில்

இருந்தே தொடங்கியதே!

என் காதல் கண்மணி! 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.