கவிதை - திரு திரு விழிகள் - ஷக்தி
கன்னம் கொய்து,
காதல் செய்ய முனையும்,
நாவிரல்களின் முன்னே,
கர்வமாய் முன்னின்று,
எனை தீண்டி சென்ற
நின் கார்மேக கண்கள்!
அன்பின் வசந்தம்
அவ்விரு திரு திரு விழிகளில்
இருந்தே தொடங்கியதே!
என் காதல் கண்மணி!
{kunena_discuss:779}