தனிமை (நான்) - மனு
நீ அற்ற நான்
கவிதையின் துவக்கம்
சோகத்தின் உச்சம
ஆற்றாமையின்வெளிப்பாடு
உணர்ச்சிகளின் உறக்கம்
உணர்வுகளின் வெறுமை
இயற்கையின் அமைதி
ஒலியின் நிசப்தம்
ஒளியின் இருள்
நிலைமறந்த உடல்
உண்மையின் பொய்
குங்குமத்தின் வெண்மை
முண்டாசு கவியின் முனகல்