உணர்வுகள் - நிலவினி
இருளாக உருவாகி.....
இமைகளுக்கு விருந்தாகி...
மர்ம திரளாகி...
உரசலில் மின்னி...
மோதலில் இரைந்து......
ஒளிர்வதை போல ஒழித்து......
திடீரென திசைமாறி......
அடையாளத்தோடு அமைதி காத்து...
அறிமுகமில்லம்மல் ஆரவாரம் சேர்ர்த்து
ஒரு ஸ்பரிசத்தில் தெறித்து....
பல சிறு துரலாகவும்... . .
சில பெருந்துரலாகவும்........
பொழிந்து விடுகிறது......
மழை துளிகள்.....
மனிதர்களின் உணர்வுகளை போல...!