(Reading time: 1 minute)

உணர்வுகள் - நிலவினி

இருளாக உருவாகி.....
இமைகளுக்கு விருந்தாகி...
மர்ம திரளாகி...
 
உரசலில் மின்னி...
மோதலில்   இரைந்து......
 
ஒளிர்வதை போல ஒழித்து......
திடீரென திசைமாறி......
 
அடையாளத்தோடு அமைதி காத்து...
அறிமுகமில்லம்மல் ஆரவாரம் சேர்ர்த்து    
 
ஒரு ஸ்பரிசத்தில் தெறித்து....
பல சிறு துரலாகவும்... .  .
சில பெருந்துரலாகவும்........
 
பொழிந்து விடுகிறது......
மழை துளிகள்.....
மனிதர்களின் உணர்வுகளை போல...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.