உன் நினைவு - கிருத்திகா
காலையில் எழுந்த உடன்
எழுதுகோலும் காகிதமும்
எனது கையில்
தேக்கப்பட்ட அணையில்
திறக்கப்பட்ட மடைப்போல்
கொட்டுகின்றன - வார்த்தைகள்
வேதனைகளாய்
முடிக்கப்பட்ட கடிதம்
முற்றுபெறாத வார்த்தைகளுடன்
அஞ்சலானது பெட்டியில் – அல்ல
குப்பை தொட்டியில்
சோதனைக்கூட சுகாம்தான்
நீ இல்லை எனினும்
உன் நினவுகளுடன் போரடும்போது