(Reading time: 1 minute)

உண்மை காதல் யாதெனில் ???? – மதி

உணர்ந்தேன்...

உண்மை காதல்  யாதென்று ???

நீயாய் நீயும்

Unmai kathal yathenilநானாய் நானும்  வாழ்வதென்று.....

உன் சிரிப்பில் 

என் சிரிப்பைக் காணுவதென்று.....

தொலைவிருந்தும்

உன் அன்பை உணர்வதென்று.....

விட்டு விட்டு 

சென்று விட்டாய் ....

வரும்வரை காத்திருப்பேன் !

என் மன்னன் வரும்வரை காத்திருப்பேன் !!

எமன் வரும்வரை காத்திருப்பேன்

உன் நினைவுகளோடு....!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.