29. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
கண்டது கணவா? நிஜமா?
கணவு என்றால் கலைந்தது ஏன்?
நிஜம் என்றால் நிலைக்காது போனது ஏன்?
கண்ணில் காணவில்லை, ஆனால்
மனமதை உணர்ந்தது நிஜமே!
உருவம் இல்லை உனக்கு, ஆனால்
என் உயிரில் கலந்தாய்!
பார்த்ததில்லை உன்னை ஆனால்,
பைத்தியமானேன் உன்னால் நான்!
கடைசியில்தான் அறிந்தேன், உனது பெயர் காதல் என்று.....
{kunena_discuss:779}