06. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
அடைமழையில் மாட்டிக் கொண்ட
குடை நான்!
கடல் அலையில் மாட்டிக் கொண்ட
கால்த்தடம் நான்!
மாலைத் தென்றலில் மாட்டிக் கொண்ட
தொட்டாச்சிணுங்கி நான்!
புல்லாங்குழலில் மாட்டிக் கொண்ட
காற்று நான்!
அதைப்போல் உன் காதலில் மாட்டிக் கொண்ட
ஒரு பெண் நான்!!!!!..........
{kunena_discuss:779}