14. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
சொல்லாமல் போனேன் அன்று,
வார்த்தைகள் இல்லை என்று..
சொல்லாமல் போகின்றேன் இன்று,
நீ பார்ப்பது நானில்லை என்று.…
மண்மீது நில்லாமல் துள்ளினேன்
அன்று,
மண்ணோடு மண்ணாக ஆசை கொள்கிறேன்
இன்று..
உன்னோ நானிருக்க தனிமையைத் தேடினேன்
அன்று,
உலகையே வெருக்கிறேன் என்னோடு நீ இல்லை என்பதால்
இன்று..
மலர் கொண்ட தேனாக நினைத்தேன் நம்முறவை
அன்று,
மலரென்றும் வேரினைச் சேர்வதில்லை என்று புரிந்தது
இன்று..
{kunena_discuss:779}