22. காதல் ஏன் இப்படி? - ஷிவானி
காத்திருந்தானோ காதலன் கடைசிவரை
காதல் கனியும்வரை
ஞானம்வேண்டி பெண் தியானம் செய்யும்வரை!!!
கிடைத்தது நீயோ முக்தியின் வடிவில்
பெண்தேடியது உன்னையா, அடைந்தது உன்னையே!!!
இதுவரை புதிராய் இருந்த காதலே
இன்று வரமாய் மாறியதேனோ????
{kunena_discuss:779}