(Reading time: 1 minute)

22. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

காத்திருந்தானோ காதலன் கடைசிவரை

        காதல் கனியும்வரை

ஞானம்வேண்டி பெண் தியானம் செய்யும்வரை!!!

 

கிடைத்தது நீயோ முக்தியின் வடிவில்

   பெண்தேடியது உன்னையா, அடைந்தது உன்னையே!!!

 

இதுவரை புதிராய் இருந்த காதலே

   இன்று வரமாய் மாறியதேனோ????

 Poem # 21

Poem # 23

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.