பிணமாகிய பின்... - சங்கர்
சாம்பலானேன்
அகோரிகளின் உனவானேன்
மருத்துவர்களின் கல்விக்கு இரையானேன்
செருக்கழிந்த ஓர் நல்ல மனிதனானேன்
நோய் பட்டு நாள் எண்ணும் உடலானேன்
நெறி தவறி சென்று வெறுமென துடித்த உயிரானேன்
அண்டம் மகிழ அழுது பிறந்து, ஆகாயம் உயர வாழ்ந்து
கீழிருந்து மேலாய் படித்திட சுருங்கும் வார்த்தைகளும் விரியும் அர்த்தங்களுமே வாழ்வென்பேன்...
{kunena_discuss:779}