(Reading time: 1 minute)

மர்மமாய் – இளையரசி

Marmamaai

முடிவில்லா  குழப்பங்கள்

முடிவுரை  கொண்டு  செல்லும் ....

தெளிவில்லா சமூகம் நடுவில்

தெளிவுகளை தேடி தேடி ...

மனம் பாலைவன பாதைகளாய்

சிந்தனை பயணம் போகிறது

அடைக்கலம் தேடி தேடி ...

புயல்களாய் புதிய உலக

புரட்சி இருக்க

புவி அமைதியை தேடி தேடி ..

ஓடிடூம்  வாழ்க்கை இது

நிம்மதியை தேடி ஓடி ஓடி ...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.