மர்மமாய் – இளையரசி
முடிவில்லா குழப்பங்கள்
முடிவுரை கொண்டு செல்லும் ....
தெளிவில்லா சமூகம் நடுவில்
தெளிவுகளை தேடி தேடி ...
மனம் பாலைவன பாதைகளாய்
சிந்தனை பயணம் போகிறது
அடைக்கலம் தேடி தேடி ...
புயல்களாய் புதிய உலக
புரட்சி இருக்க
புவி அமைதியை தேடி தேடி ..
ஓடிடூம் வாழ்க்கை இது
நிம்மதியை தேடி ஓடி ஓடி ...
{kunena_discuss:779}