கவிதை - திமிர்த்தாழ் - ஷக்தீ
தனிமை துரத்தும் தருணம்
தானெனும் திமிர்த்தாழ் திறந்து
நின் நிலைதனில் நின்று
தாளமிட்டேனும் திரும்பும்
தைரியமேனும் தந்தருளேன்!
{kunena_discuss:779}
தனிமை துரத்தும் தருணம்
தானெனும் திமிர்த்தாழ் திறந்து
நின் நிலைதனில் நின்று
தாளமிட்டேனும் திரும்பும்
தைரியமேனும் தந்தருளேன்!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.