கவிதை - கஞ்சக்காதலன் - ஷக்தீ
அழகி ஒருத்தியின் அழகிய ஓவியம்
கண்ணை ஈர்க்கிறது; காதல் பரிசாய்
வேண்டுமே என்றேன்;
அது யார் தீட்டியதோ? அதை விட பேரழகியை மன ஓவியமாய் தீட்டி உள்ளேன்.
என் கண்வழி கண்டுகொண்டே இரேன் என்றான்!
{kunena_discuss:779}
அழகி ஒருத்தியின் அழகிய ஓவியம்
கண்ணை ஈர்க்கிறது; காதல் பரிசாய்
வேண்டுமே என்றேன்;
அது யார் தீட்டியதோ? அதை விட பேரழகியை மன ஓவியமாய் தீட்டி உள்ளேன்.
என் கண்வழி கண்டுகொண்டே இரேன் என்றான்!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.