கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்... - பிந்து வினோத்
உறவில் பொறாமை பெண்களுக்கே உரிய குணமாம்....!
உண்மை எனில்,
ம்.மா.அ...ம்,மா...ம்மா...
என மழலையில் மிழற்றும் செல்லத்தின் முதல் வார்த்தையை,
மாமா என்கிறாள் என அடித்து சொல்லும் கணவரின் கூற்றை
எந்த வகையில் சேர்ப்பது!!!!
{kunena_discuss:779}