கவிதை - தேவ தூதன் நீ - ஆர்த்தி R
ஒவ்வொரு மகளுக்கும் பின்னால்
விற்றிருக்கும் கொற்றவன் நீ!!
பட்ட மற்றும் படும் துன்பங்களைச்
சொல்லாமல் செயல்களால் செய்பவன் நீ!!!
தவறுகள் செய்யும் என்னை
கண்களாலேயே சுட்டிக் காண்பிப்பாய் நீ!!!
உன் துணை இருந்தால்
பெரும் மலையையும் தாண்டும்
சக்தி பிறக்கும் என்னுள் – நீ!!!
தூரமாய் இருப்பினும் உன்
குரல் என்னை விழிக்கச் செய்யும்
என் விழிப் பார்த்து என்
தேவையை நிறைவேற்றும் தேவன்
அனுப்பிய தூதன் நீ!!!!
{kunena_discuss:779}