கவிதை - நிதர்சனம் - நர்மதா சுப்ரமணியம்
உன்னை நான்
பார்த்து கொள்வேன்
என்பது
பார்த்துக்கொள்
என்பதாய்
மாறும் போது
புரிகிறது
எவரும் நிலையில்லை
என்கின்ற
வாழ்க்கையின் நிதர்சனம்......
{kunena_discuss:779}
உன்னை நான்
பார்த்து கொள்வேன்
என்பது
பார்த்துக்கொள்
என்பதாய்
மாறும் போது
புரிகிறது
எவரும் நிலையில்லை
என்கின்ற
வாழ்க்கையின் நிதர்சனம்......
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.