(Reading time: 13 - 26 minutes)

7. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

Puyalukku Pin
ன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் சீராக செல்வது போல் அரவிந்த் சாந்தி வாழ்க்கையும் சீராக சென்று /கொண்டிருந்தது. அரவிந்த் அவன் விருப்பம் போல் சுந்தரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை கொண்டு கவிதா இண்டஸ்ட்ரிஸ்-ஐ விரிவு படுத்தினான். மேலும் சில தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாய் மாற்றினான். புதிதாக மூன்று ஆர்டர்கள் வந்ததில் அவனுக்கு மேலும் மகிழ்ச்சி கூடியது. அதிலும் இரண்டு ஆர்டர்கள் சுந்தரின் பரிந்துரையில் கிடைத்தது என்பதை அறிந்த போது சாந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை சுந்தர் தான் கேள்வி பட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...


"ம்ம்ம் சந்தேகம் தான். பார்ப்போம்..." என்றவன் நீ பேச்சை மாற்ற விரும்புவது எனக்கு புரிந்தது என்பதற்கான கண் அசைப்புடன் அங்கிருந்து நகன்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.